தமிழ் மொழியின் அமிழ்தம் போன்ற இனிமையையும் இறவா தண்மையையும் இணைய உலகிலும் அள்ளிப் பருக உதவும் தமிழ் இலக்கியங்களின் ஓர் மாபெரும் இணையத் தொகுப்பு...
ஸ்ரீ's picture

தமிழமுதம் வலைத்தள மொழிபெயர்ப்பு உதவி

நண்பர்களே,

உங்களால் முடிந்த நேரத்தில் தமிழமுதம் வலைத்தளத்தின் மூல மொழியான ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க உங்களால் ஆன உதவியை செய்யும் படி வேண்டிக்கொள்கின்றேன்.

நானும் தற்போது மொழி பெயர்த்துக்கொண்டு இருப்பதால், மொழி பெயர்க்கப்பட்ட கோப்புகளை இங்கே உங்களுக்கா இணைப்பேன். அதில் தற்போதைய கோப்பை எடுத்துக்கொண்டு நீங்கள் மொழி பெயர்த்தவுடன் இங்கே இட்டால் தமிழமுதத்திற்கு அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் படிக்க...

வணக்கம்!!!

[img_assist|nid=4|title=|desc=|link=none|align=center|width=250|height=64]

தமிழமுதம் உங்களனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றது.மேலும் படிக்க...

vadivelan1979's picture

என்னுடைய‌ முதல் வலைப்பதிவு

இப்பொழுதெல்லாம் விசிடி டிவிடி படங்கள் மிகுந்த ஒலி ஒளி தரத்துடன் வெளிவருகிறது.  நாம் அதிலிருந்து நமக்கு பிடித்த காட்சிகளை வெட்டி எடுக்க தகுந்த மென்பொருள் இல்லை அதை உடைக்க இதோ உங்களுக்காக விசிடிடிவிடி கட்டர் இந்த மென்பொருள் குறித்து கீழேமேலும் படிக்க...

ஞானவெட்டியான்'s picture

இலவச வலைத் தளம் பற்றி

தமிழ் உலகத்தில் எனக்கு வந்த மடல் கீழே:

பொதுவாக இலவசம் யாருக்குத்தான் மகிழ்ச்சி தராது. இணைய உலகும் இப்போது இலவசங்களை வழங்கத் தயாராகிவிட்டது. ஒரு வெப்சைட் உருவாக்க, ஒரு டொமைன் பெயர் தேவைப்படும், அப்புறம் தான் உருவாக்கிய தளத்தை ஹோஸ்ட் செய்ய ஒரு Hosting கணக்கு தேவைப்படும் அதுவும் வித் ஒன்றோ அல்லது ரெண்டோ டேட்டாஃபேஸோடு PHP வசதியும் வேண்டும். Register a domain name here. It's FREE! For example: www.mydomain-மேலும் படிக்க...

ஞானவெட்டியான்'s picture

ஞானக் குறள் - 1.2. உடம்பின் பயன் (11-20)

1. வீட்டுனெறிப்பால் 

1.2. உடம்பின் பயன் (11-20)  

11.உடம்பினைப் பெற்ற பயனாவ  தெல்லா

    முடம்பினி  லுத்தமனைக்  காண்.         மேலும் படிக்க...

ஒளியவனின் அர்த்தமாகிவிட்ட கிறுக்கல்கள்

விளக்கமறியா விளக்கங்கள்

பூவென்று நம்பி கையிலெடுத்ததில்

வண்டொன்றும் பூநாகமும் 

தோன்றிச் சண்டையிட்டுக் கொண்டன! 

வெள்ளை ரோஜாவிதழ் 

மெல்ல மெல்ல சிவப்பாகின 

நாளமுடைத்த குருதியினால்!

 

வழிந்த குருதியில் 

புரிந்தது அதன் 

வெப்பமும், வேட்கையும். 

தேனருந்த வந்த உங்களுக்கு 

தேவையா இதுவென்றேன்.

 

வீசியெறிந்த அம்புகளை மேலும் படிக்க...

நீயில்லா பொழுதுகள் என் அருகினில்!

என்னைநிலைக்கண்ணாடியில்காணும் எல்லாதருணங்களிலும்

திகட்டாத இம்சையாகஎனக்குப் பின்னால்நீ தெரிந்துதொந்தரவு செய்கின்றாய்தினமும்

இப்பொழுதாவதுகாட்டு உன்கண்ணாடி கண்னை

உன்னுள் இருக்கும்என் முழுமையைகண்டுகொள்கிறேன்.

*

இப்படி என்னைபார்க்காதே என்கிறாயே?

நீயே சொல்.பின் எப்படிதான்உன்னை பார்ப்பதாம்!

வர்ணனைகள் கேளாதசிலைகள் உண்டோபெண்ணே!

*எதைக் காட்டி அழைத்தாயோதெரியவில்லை

தாய்முகம் கண்டசேய் போல்உன்னை நோக்கி

தவழ்ந்ததுமனசு.மேலும் படிக்க...

ஞானவெட்டியான்'s picture

ஞானக் குறள் - 1.1.மோட்சம் செல்லும் வழி (1-10)

1. வீட்டுனெறிப்பால்

1.1 - மோட்சம் செல்லும் வழி (1-10)

1.ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்

தோதிய நூலின் பயன்.மேலும் படிக்க...

ஞானவெட்டியான்'s picture

ஞானக்குறள் - அறிமுகம்

ஞானக்குறள் 

      அறிமுகம்   

   இந்திய நாட்டில் வாழும் மக்கள் இறைவனை அடைய, நூல்கள் பேரறிவாளர்களின்

பட்டறிவினால்(experience)  எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே, ஞான மார்க்கத்தின்

இரகசியங்களை வாயினால் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீசங்களை ஏற்படுத்திய

பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக் கொண்டு தாங்கள் அனுபவித்த மகத்தான   இரகசியப் 

பொருளைப் போதிக்க வேண்டியவர்களைத்   தேர்ந்தெடுத்து,   சீவர்களிடத்தில் வைத்திருந்தமேலும் படிக்க...

அண்மைய கருத்துக்கள்

பதிப்பு திரட்டு